நாட்டின் பெருமையை உயர்த்தியது. ஆனால் அதற்கான செலவினங்கள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. சர்வதேச மாநாட்டு மையத்துக்கு ரூ.27, 000 கோடி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு ரூ.20ஆயிரம் கோடி மற்றும் இரண்டு விமானங்களுக்கு தலா ரூ.8000கோடியும் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் சாலைகள் ஏன் மோசமான நிலையில் உள்ளன, வேலைவாய்ப்பு இல்லை, விலைவாசி உயர்வு உள்ளிட்டவை குறித்து பிரதமர் ஏன் பதிலளிக்கவில்லை. அவரது தொழிலதிபர் நண்பர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.1600கோடி சம்பாதிக்கும்போது விவசாயிகள் நாள் ஒன்றுக்கு ரூ.27 மட்டுமே சம்பாதிப்பதற்கு பிரதமர் பதில் கூறவில்லை” என்றார்.
The post சாதி, மதத்தின் பெயரால் மக்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள்: காங். பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.
