சென்னையில் காவலர் வாகனம் மோதி குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் காவலர் மீது வழக்குபதிவு

சென்னை: சென்னையில் காவலர் வாகனம் மோதி குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் காவலர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். காவலர் மகேந்திரன் மீது போக்குவரத்து காவல்துறை 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை காமராஜர் சாலையில் நேற்று காவல் வாகனம் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உயிரிழந்தது

The post சென்னையில் காவலர் வாகனம் மோதி குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் காவலர் மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Related Stories: