2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: 2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 500 மின்சார தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய OHM Global Mobility நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் 500 தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

The post 2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Related Stories: