18 மீட்டருக்கு மேலான கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ.வுக்கு பதில் இனி அரசே அனுமதி அளிக்கும்: தமிழ்நாடு அரசு

சென்னை: 18 மீட்டருக்கு மேலான கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ.வுக்கு பதில் இனி அரசே அனுமதி அளிக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதிய விதிமுறைக்கு ஒப்புதல் அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

The post 18 மீட்டருக்கு மேலான கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ.வுக்கு பதில் இனி அரசே அனுமதி அளிக்கும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Related Stories: