லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரி கைது..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: பெட்டி கடை நடத்தும் குருசாமி என்பவரிடம் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார். பெட்டிக் கடை நடத்தும் குருசாமி அளித்த புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார்.

The post லஞ்சம் வாங்கிய உணவு பாதுகாப்பு அதிகாரி கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: