திருப்பதியில் அக்., 4ல் பிரம்மோற்சவம் தொடக்கம்


திருமலை: உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் அக்., 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வாக 8ம் தேதி இரவு கருட சேவையும், 11ம் தேதி காலை 7 மணிக்கு தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது

The post திருப்பதியில் அக்., 4ல் பிரம்மோற்சவம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: