நேற்று முன்தினம் இரவும் அங்குள்ள கைதிகள் இடையே மின் விசிறிக்கு கீழே படுப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதையடுத்து கைதிகள் 10 பேர் இரு தரப்பாக மோதிக் கொண்டனர். இதில் 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிறை அதிகாரிகள் அவர்களை வெவ்வேறு அறைகளுக்கு மாற்றினர். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பேனுக்கு கீழ் யார் தூங்குவது? கைதிகள் மோதல் 6 பேர் காயம் appeared first on Dinakaran.