தமிழகம் ஆட்டோ செயலி உருவாக்கம்: போக்குவரத்துத் துறை ஆணையர் இன்று ஆலோசனை Mar 05, 2024 போக்குவரத்து துறை சென்னை போக்குவரத்து துறை சென்னை கிண்டி சன்முகசுந்தரம் of தின மலர் சென்னை: சென்னை கிண்டியில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளோடு போக்குவரத்துத் துறை ஆணையர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். ஆட்டோ செயலி உருவாக்கம் குறித்து போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் ஆலோசனை நடத்துகிறார். The post ஆட்டோ செயலி உருவாக்கம்: போக்குவரத்துத் துறை ஆணையர் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.
நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் விவகாரம்: திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு