அதேபோல் பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், நேற்று ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி மூன்று குழந்தைகள் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம் மாநிலம் சோனிட்பூரில் இன்று காலை 8.03 மணியளவில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் இருந்ததாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
The post ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம் appeared first on Dinakaran.