குற்றம் சென்னையில் ரோந்து சென்ற காவலர்கள் மாரிச்செல்வம், முரளி ஆகியோர் மீது தாக்குதல் Jan 28, 2024 சென்னை அயனவரம் சாமிடாஸ்பூர் மாரிச்செல்வம் முரளி பிரதம செயலாளர் காலனி பொலிஸ் ராவுடி ஆலன் வீரபத்ரன் சென்னை அயனாவரம் சாமிதாஸ்புரத்தில் ரோந்து சென்ற காவலர்கள் மாரிச்செல்வம், முரளி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தினர். ரவுடி ஆலன் மற்றும் அவரது கூட்டாளி வீரபத்திரன் ஆகிய இருவரை தலைமைச் செயலக காலனி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். The post சென்னையில் ரோந்து சென்ற காவலர்கள் மாரிச்செல்வம், முரளி ஆகியோர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.
சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம்: காதலன் மீது போக்சோ வழக்கு: போதை மாத்திரை விற்ற வழக்கில் புழல் சிறையில் இருப்பது அம்பலம்
மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ய வரும் பெண்களை குறிவைத்து நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது
பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் ரூ.10.70 லட்சத்தை இழந்த அரசுப்பள்ளி ஆசிரியர்: வட மாநில கும்பலுக்கு வலை