×

சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய இயலாது தமிழ்நாடு அரசு தரப்பு

சென்னை: சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய இயலாது தமிழ்நாடு அரசு தரப்பு தெரிவித்துள்ளது. உறுப்பினர்கள் பேச்சு அவைக்குறிப்பில் நீக்கப்படும்போது அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்பு உள்ளதால் இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரலை ஒளிபரப்பு தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை மார்ச் 11க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

The post சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் நேரலையாக ஒளிபரப்பு செய்ய இயலாது தமிழ்நாடு அரசு தரப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Chennai ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...