திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தங்கையை புகைப்படம் எடுத்த இளைஞரை கொன்ற வழக்கில் மேலும் 4 பேர் கைது

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தங்கையை புகைப்படம் எடுத்த இளைஞரை கொன்ற வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்தில் பயணம் செய்தபோது தங்கையை புகைப்படம் எடுத்ததாக லூர்து ஜெயக்குமார் அடித்துக் கொல்லப்பட்டார். பெண்ணின் அண்ணன் குப்புசாமி ஏற்கனவே கைதான நிலையில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தங்கையை புகைப்படம் எடுத்த இளைஞரை கொன்ற வழக்கில் மேலும் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: