இந்தியா அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!! Apr 16, 2024 அரேபிய கடல் மும்பை இந்திய கடற்படை ஐஎன்எஸ் தல்வார் கடற்படை தின மலர் மும்பை: அரபிக் கடல் வழியே கடத்தப்பட்ட 940 கிலோ போதைப் பொருள் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. ஐ.என்.எஸ். தல்வார் கடற்படை கப்பலின் பாதுகாப்புப் படையினர் 940 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். The post அரபிக்கடலில் 940 கிலோ போதைப் பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது
டெல்லியில் நடக்கும் காவிரி தொடர்பான கூட்டங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பங்கேற்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி கோரிக்கை
வட இந்தியாவில் 95 இடங்கள் பறிபோகும்; பாஜ கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்காது: நிர்மலா சீதாராமனின் கணவர் கணிப்பு
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவின் மேல்முறையீட்டு மனுவுக்கு சிபிஐ பதில் வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
பெண் எம்.பி தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவாலின் உதவியாளர் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: டெல்லி மகளிர் ஆணையம் உத்தரவு
‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே நியாயமா?’ பங்குச்சந்தை புரோக்கரின் கேள்விக்கு பதிலளிக்க திணறிய நிர்மலா சீதாராமன்