தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. சனிக்கிழமைகளில் வழக்கமாக பள்ளிகள் இயங்கி வரும் நிலையில், நாளை 2வது சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.

 

The post தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! appeared first on Dinakaran.

Related Stories: