பஸ்சில் இருந்த பயணிகள் அலறி துடித்தனர். ஜன்னல் வழியாக வெளியே தப்ப முயன்றனர். ஆனால் தீயில் கருகி 32 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். தகவலறிந்து போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனர்.
The post அல்ஜீரியாவில் சோகம்: கார் மீது மோதியதில் பஸ் தீப்பிடித்து எரிந்து 34 பேர் பலி appeared first on Dinakaran.