தமிழகம் தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! Oct 01, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தென்காசி நெல்லை தூத்துக்குடி சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்குள் மழை பெய்யும். The post தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணிக்குள் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.
கரூர் மாவட்டத்தில் அதிகளவில் வாழும் தேவாங்குகளை பாதுகாக்க கடவூரில் சரணாலயம்: அழிவில் இருந்து பாதுகாக்க வனத்துறை அதிரடி நடவடிக்கை
ஏற்காட்டில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு: தூர்வாரி, சாயக்கழிவு கலக்காமல் செய்தால் போதும்
கோவையில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிமுகமான போலீஸ் அக்கா திட்டத்தில் 2 ஆண்டில் 495 புகார் பதிவு: தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு
ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா: சேலத்தில் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது
முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்
தமிழக மீனவர்களை விடுதலை செய்யும்படி இலங்கை அதிபரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்த வேண்டும்: ராமதாஸ்
மெரினாவில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியையொட்டி சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தாமதமாகும் என அறிவிப்பு
மஞ்சள்நோய் தாக்குதலால் போதிய கரும்புகள் இன்றி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடல்: வருவாய் இழப்பால் விவசாயிகள் கவலை