அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்களை நடத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில்
பொதுக்கூட்டங்களை நடத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பிப்ரவரி 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை பொதுக்கூட்டங்களை நடத்த கட்சியினருக்கு இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

The post அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்களை நடத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: