சென்னை: கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாரோடு நடந்த தகராறில் நடிகர் பொன்வண்ணனின் மனைவியும் நடிகையுமான சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி என்பவர் புகார் அளித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை சமர்பித்து அளிக்கப்பட்ட புகார் குறித்து விருகம்பாக்கம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.