தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். ஆறாத வடுவென ஆற்றுப்படுத்த முடியாத துயரென அவர் நம்மைப் பிரிந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. அண்ணா அருகில் ஓய்வுகொண்டுள்ள கடற்கரைக்கு சென்று உடன்பிறப்புகள் உறுதியெடுத்து உரமூட்டிக்கொண்டோம்.

The post தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: