இந்த சொத்துக்களை மனைவி வசந்தா மற்றும் மகள்கள் தன்யா, திவ்யா, நவ்யா ஆகியோரின் பெயர்களில் வாங்கி இருந்தார். இந்த வழக்கு எர்ணாகுளம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஜயன், அவரது மனைவி வசந்தா மற்றும் 3 மகள்களுக்கு 2 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.2.50 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு; சுங்கத்துறை அதிகாரி, குடும்பத்தினருக்கு 2 ஆண்டு சிறை, ரூ.2.50 கோடி அபராதம் appeared first on Dinakaran.