கொலீஜியத்தின் பரிந்துரையை ஒன்றிய அரசு நேற்று ஏற்று கொண்டது. இதையடுத்து 3 பேரும் உச்சநீதி மன்றத்தின் புதிய நீதிபதிகளாக நேற்று பதவி ஏற்று கொண்டனர். உச்சநீதி மன்ற வளாகத்தில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் 3 நீதிபதிகளுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 3 பேர் பதவி ஏற்றதால் உச்சநீதி மன்றம் முழு பலத்துடன் இயங்க உள்ளதால் வழக்கு விசாரணைகள் விரைந்து முடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
The post உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக 3 பேர் பதவி ஏற்பு: இனி முழு பலத்துடன் செயல்படும் appeared first on Dinakaran.
