தாராபுரத்தில் பஸ்சில் தவறி விழுந்து நகை பட்டறை அதிபர் பலி

தாராபுரம். மார்ச் 13:கர்நாடக மாநிலம் மைசூர் காயத்ரி புரத்தில் நகை பட்டறை தொழில் நடத்தி வருபர் ரங்கசாமி (52). இவரரும் உறவினரும் ஒருவரும், தாராபுரத்தில் நண்பர் ஒருவர் நகை கடை உரிமையாளரின் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் வந்துள்ளனர்.  நேற்று காலை திருமண நிகழ்ச்சியை முடிந்து விட்டு ரங்கசாமி, இவரது உறவினர் ஒருவரை வழிப்யனுப்பி வைப்பதற்காக தாராபுரம் பஸ் நிலையம் வந்துள்ளார்.தாராபுரம் பஸ் நிலையம் அருகே  ரங்கசாமி பஸ்சில் இருந்து கீழே இறங்கிய போது கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: