வறண்டது குளம் புதிய நகரமைப்பு அலுவலர் பொறுப்பேற்பு

கொடைக்கானல், பிப். 19: கொடைக்கானல் நகராட்சி நகரமைப்பு அலுவலராக முருகானந்தம் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் தற்போது நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து பட்டுக்கோட்டை நகராட்சியில் நகரமைப்பு அலுவலராக இருந்த நாசர் கொடைக்கானலுக்கு மாற்றப்பட்டார். இவர் நேற்று கொடைக்கானல் நகராட்சியின் புதிய நகரமைப்பு அலுவலராக பொறுப்பேற்று கொண்டார்.

Related Stories: