திருவில்லிபுத்தூரில் இரட்டைத் தலையுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி

திருவில்லிபுத்தூர். பிப்.11: திருவில்லிபுத்தூரில் இரட்டைத் தலையுடன் பிறந்த அதிசய கன்றுகுட்டி, பிறந்த சில மணி நேரத்தில் இறந்தது.

திருவில்லிபுத்தூரில் உள்ள தனியார் ஒருவர் மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் பசுமாடு ஒன்று கன்றுகுட்டியை ஈன்றது. அந்த கன்றுகுட்டிக்கு இரண்டு தலைகளும், நான்கு கண்களும் இருந்தன. இதைப் பற்றி கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர் திரளாக வந்து கன்றுக்குட்டியை பார்த்தனர். ஆனால், பிறந்த சில மணி நேரங்களில் இரட்டைத் தலையுடன் பிறந்த கன்றுகுட்டி இறந்தது.

Related Stories: