குடிநீர் ஆபரேட்டரை மாற்ற வேண்டும் ஒத்தையூர் மக்கள் மனு

திண்டுக்கல், பிப். 11: குடிநீர் மோட்டார சரிவர இயக்காத ஆபரேட்டரை மாற்ற வேண்டும் என ஒத்தையூர் மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஒட்டன்சத்திரம் வட்டம், தொப்பம்பட்டி ஒன்றியம், சிக்கம்மநாயக்கன்பட்டி ஊராட்சி ஒத்தையூர் என்ற குப்பணதேவன்பட்டி கிராமமக்கள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தனர். தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘ எங்கள் ஊரில் 600க்கும் மேற்பட்டோர் ,

Related Stories: