பழநியில் வயல்வெளிக்குள் தப்பியோடிய வழிப்பறி குற்றவாளி விரட்டி சென்று பிடித்த போலீசார்

பழநி, ஜன. 8: பழநியில் வயல்வெளிக்குள் தப்பி ஓடிய வழிப்பறி குற்றவாளி, அவரது நண்பரை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். பழநி டவுன், பத்ரா தெருவைச் சேர்ந்தவர் இருளப்பன் (23). இவரது நண்பர் மாரிமுத்து. இருளப்பன் மீது திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த வாரம் பத்ரா தெருவில் சிலருடன் இருளப்பன் தகராறு செய்துள்ளார்.

Related Stories: