கரூர் சூரிய கிரகணம் எதிரொலி கரூர் பகுதியில் கோயில்கள் நடை மூடல் Dec 27, 2019 கோயில்கள் பகுதியில் கரூர் கரூர், டிச. 27: சூரிய கிரகணத்தையொட்டி கரூர் பசுபதீசுவரர் கோயில், தாந்தோணி கல்யாண வெங்கடரமண சாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் மூடப்பட்டிருந்தன. கிரகணம் முடிந்த பின்னரே கோயில்களில் நடைகள் திறக்கப்பட்டன.
காவிரியில் போதிய இருப்பு இல்லாததால் கிடைக்கின்ற நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்: கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா வேண்டுகோள்
வானில் ஒரு வர்ணஜாலம் நெரூர்-உன்னியூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலம் பணி தீவிரம்