கொத்தப்புள்ளி மக்கள் குமுறல் சங்கடஹர சதுர்த்தி

நத்தம், ஆக. 20: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விமரிசையாக நடந்தது. இதையொட்டி அங்குள்ள விநாயகர் சன்னதியில் பக்தர்கள் அருகம்புல், ரோஜா, மல்லிகை, முல்லை போன்ற மாலைகளை காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்தனர். சுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியிலும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

Related Stories: