விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

இடைப்பாடி, ஜூன் 26: இடைப்பாடி வேளாண்மைத்துறை அட்மா திட்டத்தின் சார்பில், மாவட்ட அளவிலான விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா சென்றனர். வேளாண்மை உதவி இயக்குனர் சுமதி தலைமை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். வேளாண் கண்காட்சிக்கு விவசாயிகளை அழைத்து சென்று, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் உருவாக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு வருமானத்தை இரட்டிப்பாக்க நேரில் விளக்க வெவ்வேறு செயல்பாடுகள் குறித்து விரிவாக கண்டறிந்தனர்.

Related Stories: