கரூர் ராயனூர் சன் நகரில் வடிகால் பாலத்தில் கம்பி வலை உடைந்து சேதம்

கரூர், ஜூன் 11: வடிகால் பாலத்தில் அமைத்த கம்பி வலை உடைந்து காணப்படுகிறது கரூர் ராயனூர் சன்நகரில் வடிகால் பாலம் கட்டப்பட்டது. இந்த சிறிய வடிகால் பாலத்தின் நடுவே கம்பிவலை பதிக்கப்பட்டிருந்தது, கட்டி முடித்த சில நாட்களிலேயே கம்பிவலை உடைந்து காணப்படுகிறது. இதுபோன்று பல இடங்களில் தரமற்ற பணிகளை மேற்கொள்கின்றனர். அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: