புதுச்சேரி, ஜூன் 7: புதுவை மீனாட்சிபேட் சோழன் வீதியை சேர்ந்தவர் ஆதிமூலம் (53). இவர், தட்டாஞ்சாவடியில் உள்ள பாப்ஸ்கோ நிறுவனத்தில் முதுநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இளைய மகன் சக்திவேல் (24), பி.எஸ்சி., ஓட்டல் மேலாண்மை முடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெற்றோர் அவரை, திருமணம் வயது ஆகியும் இப்படி இருக்கலாமா? என கண்டித்துள்ளனர். இதனால் கடந்த 15 நாட்களாக தாவரவியல் பூங்கா எதிரே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்து கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 4ம் தேதி