சிவகாசி, மே 25: வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன்(48). இவர் சிவகாசி காத்தநாடார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்து காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
(கிலோ, ரூபாய் மதிப்பில்)