மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம்

சென்னை: மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் சிஎஸ்ஆர் (கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு) நிகழ்ச்சி சென்னை தி.நகர் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் கிளையின்  சார்பாக அடையார் காந்தி நகர் ஆரோக்கிய நிலையத்தில் கடந்த மாதம் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஆரோக்கிய நிலையம் மற்றும் உள் சக்கர மாவட்டம் மத்திய சென்னை ஆதித்தியா ஆகியோருடன் இணைந்து  இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை உலக தெலுங்கு கூட்டமைப்பு மற்றும்  தமிழ்நாடு ஸ்பாஸ்டிக் சொசைட்டி தலைவர் வி.எல்.இந்திரா தத், மாவட்ட தலைவர் கமலா செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு கலந்துகொண்டார். முகாமில் பொதுமக்களுக்கு 500 டோஸ் இலவச கொரோனா தடுப்பூசி போடப்பட்டது….

The post மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Related Stories: