சத்துணவு பணியாளர் சங்க கூட்டம்

தஞ்சை, ஜன. 18: தஞ்சையில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் அயோத்தி, மாநில பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: