கந்தர்வகோட்டை பகுதியில் இலவச பொது

மருத்துவ முகாம்கந்தர்வகோட்டை, டிச.20:  கந்தர்வகோட்டை பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. கந்தர்வகோட்டை ஒன்றியம் சோழகம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.குண்ணாண்டார் கோவில் ஒன்றியம் பெரம்பூர்மகாத்மா காந்தி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் மருத்துவ முகாம் நடை பெற்றது. இதில் திரளானோர் பங்கேற்று பயனடைந்தனர்.

Related Stories: