சிவகங்கை, அக். 16: முப்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில், ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில், சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ரேஷனுக்கு தனித்துறை, ஓய்வூதியம், தரமான எடைகளை பொருட்களை வழங்குதல், பொட்டல முறை, ஊழியர்களை பணிவரன்முறை படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,