தேனி, அக். 12: தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ஆண்டவர் தலைமை வகித்தார். சுபபழனி, பிச்சை, பெருமாள்சாமி, ராஜாமணி முன்னிலை வகித்தனர். இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2006க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு கிரேடு பே வழங்கி ஓய்வூதியம் திருத்தம் செய்ய வேண்டும்.