பட்டிவீரன்பட்டி, ஆக. 14: பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகள், வத்தலக்குண்டு வட்டார அளவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்றனர். இதில் மாணவிகள் யுவபிரபா, சவுந்தர்யா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.