பாலியல் புகார் எதிரொலி: மாநில மனித உரிமை ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ஆஜர்..!!

சென்னை: மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆஜராகியுள்ளார். கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரனிடம் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: