தமிழகம் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதித்த 5 பேரிடம் சார் ஆட்சியர் இன்று விசாரணை..!! Apr 01, 2023 சார் ஆட்சியாளர் அம்பாசமுத்திரம் நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதித்த 5 பேரிடம் சார் ஆட்சியர் இன்று விசாரணை நடத்த உள்ளார். மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!