அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதித்த 5 பேரிடம் சார் ஆட்சியர் இன்று விசாரணை..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதித்த 5 பேரிடம் சார் ஆட்சியர் இன்று விசாரணை நடத்த உள்ளார். மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

Related Stories: