சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த ஆராய்ச்சி மாணவர் சச்சின்குமார் ஜெயின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்குவங்கத்தை சேர்ந்த மாணவர் சச்சின்குமார் ஜெயின் உயிரிழப்பு தொடர்பாக வேளச்சேரி போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: