பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது

பெங்களுரு: பெங்களூருவில் 19 வயது பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்ரவரி 25-ம் தேதி 19 வயது இளம்பெண் தனது நண்பருடன் புகைபிடித்துக் கொண்டிருந்தபோது 4 இளைஞர்கள் தகராறு செய்துள்ளனர். தகராறில் ஈடுப்பட்ட 4 இளைஞர்கள் இளம்பெண்ணை தங்களது காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.

Related Stories: