காரைக்காலில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

காரைக்கால்: காரைக்காலில் வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஸ்ரீ கைலாசநாதர் தேர் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: