நிதி நிலையை பொறுத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் பொன்முடி பதிலுரை

சென்னை: நிதி நிலையை பொறுத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் பொன்முடி பதிலுரை  அளித்து வருகிறார். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-ல் 4.38 லட்சம் பேர் சேர்ந்த நிலையில் இவ்வாண்டு 5.33 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என்றும் அமைச்சர் கூறினார்.

Related Stories: