கலாஷேத்ரா பவுண்டேஷன் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: மகளிர் ஆணைய தலைவர் பேட்டி

சென்னை: கலாஷேத்ரா பவுண்டேஷன் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார். 12 பேரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தியதில் 4 பேர் மீது புகார் தந்துள்ளனர் என்று கலாஷேத்ரா பவுண்டேஷன் பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

Related Stories: