25 மாவட்டங்களில் உள்ள மாதிரிப்பள்ளிகள் 250 கோடியில் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும்: பேரவையில் அன்பில் மகேஸ் அறிவிப்பு

சென்னை: 25 மாவட்டங்களில் உள்ள மாதிரிப்பள்ளிகள் 250கோடியில் மேலும் 13 மாவட்டங்களுக்கு விரிவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ரூ.175 கோடியில் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். ரூ.9 கோடியில் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும் என்று பேரவையில் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

Related Stories: