கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது லோக்ஆயுக்தா

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கை லோக்ஆயுக்தா 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது. முதல்வர் நிவாரண நிதியை தவறாக கையாண்டதாக பினராயி விஜயனுக்கு எதிராக லோக்ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

Related Stories: