சென்னையில் கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் நேரில் விசாரணை

சென்னை: சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி நேரில் விசாரணை நடத்தி வருகிறார். பேராசிரியர்கள் ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக புகார் தெரிவித்து மாணவ - மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் கல்லூரி நிர்வாகம் தரப்பில் இருந்தும் இதுவரை புகார் வரவில்லை எனவும் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பதில் அளித்துள்ளார். பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணி நீக்கம் செய்ய மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: