ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனுக்கள் : சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

சென்னை : அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்த ஓபிஎஸ் மேல் முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரது அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும், இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீ உத்தரவிட்டனர்.

Related Stories: