சென்னை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் குப்பைகளை அகற்றி, நிலத்தை மீட்டெடுக்க ரூ.600 கோடி செலவில் பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: சென்னை கொடுங்கையூர் குப்பைக்கிடங்கில் குப்பைகளை அகற்றி, நிலத்தை மீட்டெடுக்க ரூ.600 கோடி செலவில் பணிகள் நடந்து வருகின்றது என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்துள்ளார். 28 நகராட்சிகளில் ரூ.123.80 கோடி மதிப்பீட்டில் புதிய வாரச்சந்தைகள் மற்றும் தினசரி சந்தைகள் அமைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: